Monday, 16 April 2012

மின்வெட்டு

சமீபத்திய அனுபவ உண்மை கிராமங்களில் என்னவென்றால்
சண்டை சச்சரவுகள் பெரும்பாலும் குறைந்து விட்டது.
காரணம் யாதெனில் தினசரி பனிரெண்டு மணி நேர மின்வெட்டு.
வெளிச்சத்தில் வெட்டிப் பேச்சு அங்கங்கே பேசமுடிவதில்லை.
நேரத்தில் வேலை செய்து நேரத்தில் உறங்கச் செல்கின்றனர்.
இதற்கு அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment