யாரிடத்திலும் வாழ்த்தும் முறையும் சரி ,பொருள் சேர்க்கும் முறையும்
ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதில்லை.
கல்விநிலையங்கள், வியாபாரஸ்தலங்கள், கோயில்கள் போன்றவை
பல்கி பெருகவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஆனால் அனாதைப் பள்ளிகளும்,இல்லங்களும் பெருக வேண்டும் என்று
வாழ்த்தத்தான் எப்படி மனது வரும். சரி,
எந்த ஒரு அரசும் சிகரெட், மது குடிப்பது உயிருக்கு கேடு என்று சொல்லி விட்டு
அதன் விற்பனையைக் கூட்டுவதில் கவனம் எதற்காக வைக்க வேண்டும்..?
பொருள் ஆசை எங்கும் நேர்விகிதத்தில் தான் ஏறுகிறது.
படித்த கெட்டிக்காரர்கள் தாம் இந்த குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.
ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதில்லை.
கல்விநிலையங்கள், வியாபாரஸ்தலங்கள், கோயில்கள் போன்றவை
பல்கி பெருகவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஆனால் அனாதைப் பள்ளிகளும்,இல்லங்களும் பெருக வேண்டும் என்று
வாழ்த்தத்தான் எப்படி மனது வரும். சரி,
எந்த ஒரு அரசும் சிகரெட், மது குடிப்பது உயிருக்கு கேடு என்று சொல்லி விட்டு
அதன் விற்பனையைக் கூட்டுவதில் கவனம் எதற்காக வைக்க வேண்டும்..?
பொருள் ஆசை எங்கும் நேர்விகிதத்தில் தான் ஏறுகிறது.
படித்த கெட்டிக்காரர்கள் தாம் இந்த குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment